Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கோவை மூத்தூஸ் மருத்துவனையில் ‘ஐடி’ ரெய்டு! வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ்…

வெற்றி முகத்தில் அ.தி.மு.க! காஞ்சிபுரம் கள நிலவரம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதில் தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்களை முந்திச் செல்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் இ.ராஜசேகர். காஞ்சிபுரம் தொகுதியில் கள நிலவரத்தை பார்ப்போம்..! 1951ஆம் ஆண்டில் முதல் மக்களவை தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம் தொகுதி அதன் பின்னர் நீக்கப்பட்டது. 2008இல் தொகுதி…

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ம.தி.மு.க !!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.…

3 தெய்வங்களின் ஆசியோடு அமைக்கப்பட்டுள்ள வெற்றிக் கூட்டணி : பிரேமலதா..!

தமிழகத்தில் நடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீயாய் இறங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவும்…

விஐபிக்களுடன் உல்லாசம்! மாணவிகளை ‘விருந்து’க்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு!

பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணி வருகிறது. கடந்த 2016-ல் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.…

திருச்சியில் ஜெ.பி.நட்டா  வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு..!

திருச்சி மலைக்கோட்டை முதல் காந்தி மார்க்கெட் வரை ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் களத்தில் உள்ள நிலையில், பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில்…

அதிகாரிகளை  மிரட்டுவது  சரியல்ல…!  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை…

ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி..!

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- *கே: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?*ப: எல்லா இடங்களிலும் மக்கள்…

முத்ரையர் வாக்குகளை நேருவுக்கு எதிராக திருப்பும் ‘வேந்தர்’?

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. கருத்துக் கணிப்பில் தி.மு.க. 39 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறிவந்த நிலையில், வாக்குப் பதிவு நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் களம் மாறிவருகிறது. தமிழகத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலுமே கடும்…

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. கவலைக்கிடம்! அதிதீவிர சிகிச்சை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின்…