Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உதயநிதி நாளை  4  இடங்களில் பிரச்சாரம்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம்…

தென்னிந்தியாவில் மலரும் தாமரை! பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா மாநிலங்களில் கணிசமான மற்றும் கூடுதலான இடங்களைப் பெறும் என தெரிவித்துள்ள பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் 8 முதல் 12 சதவிகித வாக்குகளை பெறும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற…

கை குலுக்கிக்கொண்ட இரு துருவங்கள்! திண்டுக்கல் சுவாரஸ்யம்!

திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்தார். இது இருவருக்கும் இடையிலான அரசியலையும் கடந்த நட்பை வெளிப்படுத்தியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித…

டிவி சேனலில் செக்ஸ் டார்ச்சர்! மனம் திறந்த பாஜக பெண் நிர்வாகி!

பிரபல டிவி சேனலில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து செய்தி வாசிப்பாளரும் பாஜக நிர்வாகியுமான சவுதாமணி வேதனையுடன் பேட்டி அளித்திருக்கிறார். பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சவுதாமணி. இவர் ஆசிரியை, தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்! ‘எக்ஸ்’ தேர்தல் ஆணையர்கள் கருத்து!

நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2024 மக்களவைபொதுத் தேர்தல் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், பிரச்சினைகள் குறித்த அறிவுசார் கருத்து பரிமாற்ற குழு விவாதம் சென்னை சுரானா மற்றும் சுரானா சர்வதேச சட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த குழு விவாதத்தில் முன்னாள் தலைமைதேர்தல்…

திமுகவினரிடையே கைகலப்பு! அமைச்சரை தாக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சியினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர்.…

தொட்டியம் ரவிச்சந்திரனை அதிமுகவுக்கு எதிராக சித்தரிக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ.!

திருச்சி மாவட்டம் தொட்டியம் முன்னாள் சேர்மனும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாவட்ட கவுன்சிலருமான தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.விற்கு எதிரானவராக சித்தரிக்கும் உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி முசிறி மற்றும் தொட்டியம் பகுதியில் உள்ள நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.…

ரூ.4 கோடி பறிமுதல்! நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம்…

அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது..! சோனியா காந்தி !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஜனநாயகம்…

இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்: திமுக!!

பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும், பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும், இந்த தேர்தலை தவறவிட்டால் ஒரே நாடு,…