Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன்’ –தேர்தல் அதிகாரியை மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு…

‘மதுரை மாநகர் 2 ஆக பிரிக்கப்படும்!’ எடப்பாடி எச்சரிக்கை!

மதுரை தொகுதி தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால், மாநகரை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப் படுவார், என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் ), பா.சரவணன்…

பா.ஜ.க, வின் அடிமை கட்சி அதிமுக…! ஜி.ராமகிருஷ்ணன்…!

பா.ஜ.க வின் அடிமை கட்சியாக, ஜால்ரா கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக…

ஏப்ரல் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை !!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளில்…

‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்..! தேர்தலுக்கு பிறகு முடிவு..!

தேர்தலுக்கு பிறகு, ‛ இண்டியா ‘ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கூறியுள்ளார்.டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது: ‘அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும்,…

சிறையிலிருந்து சிசோடியா தொகுதி மக்களுக்கு கடிதம்!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக்…

விவசாய சங்கங்கள் அதிமுகவிற்கு ஆதரவு!

மக்களவைத் தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள்,…

இ.பி.எஸ்.க்கு பதிலடி கொடுத்த அன்புமணி…!

கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது: “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். யார் துரோகி என்பது மக்களுக்கு தெரியும் அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. 2 கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தது போதும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. வன்னியர் இட…

கடலூர் தொகுதி வேட்பாளரின் வாகனத்தை சோதனை செய்த பறக்கும் படையினர் !!

கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில்…

400 எம்.பி களுடன் மீண்டும் மோடி பிரதமராக அரியணை ஏறுவார்..! அண்ணாமலை சூளுரை..!

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:- கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய…