Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை ராகுல்காந்தி கேரளா  வருகை!

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நாளை கேரளாவுக்கு வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார்.…

பாஜகவில் இணையும் டி.ஆர்.பாலு மகள்? திகைப்பில் திமுக!

திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை பாஜக மேலிடம் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த…

தமிழகத்திற்கு ரூ.5000 கோடி சிறப்பு நிதி! நிர்மலா சிதாராமன் பதிலடி!

கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார் கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து,…

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார் மோடி – நடிகை ரோகிணி பரப்புரை..!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது.  இத்தேர்தலில் இந்திய ஒன்றிய அளவில் அமைந்துள்ள இந்தியா கூட்டணி,தமிழ்நாட்டில் திமுக தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை…

மோடி ஆட்சியால் அதானி, அம்பானியின் சொத்துகள் தான் அதிகரித்து இருக்கிறது..! செல்வப்பெருந்தகை !!

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து…

மணல் முறைகேடு! ஆட்சியர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டு மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும், இதன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும்…

கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் தீவிரம்..!

மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த தலைவர்களின் போர்க்கொடியால் கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர்…

ஜெயலலிதா இல்லையேல் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது..! ஜெயக்குமார்..!

கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது என்று கூறிய அவர், அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்றார்.

3 தொகுதிகள்! 3 லட்ச வாக்கு வித்தியாசம்! நேருவின் டார்கெட்!

திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை 3 லட்ச வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தாக வேண்டும் என உடன் பிறப்புக்களுக்கு கட்டளை பிறப்பித்ததோடு களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் அமைச்சர்…

பாஜகவை எதிர்க்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க.…