பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி! இருவர் விடுவிப்பு! அதிரடி தீர்ப்பு!
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளையில் 2ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு…
