Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அடுத்தகட்ட நடவடிக்கையில் பா.ம.க. , தே.மு.தி.க…!

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை திரை மறைவில் மேற்கொண்டன. அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

விட்டுக் கொடுத்த கம்யூ.! கோவையில் களமிறங்கும் திமுக!

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறது. கோவை தொகுதியை தி.மு.க.விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விட்டுக்கொடுத்திருக்கிறது. அதே போல், தி.மு.க.வும் திண்டுக்கல்லை விட்டுக்கொடுத்திருக்கிறது.…

கொடைக்கானல் ‘குணா குகை’க்குள் நுழைந்த 3 பேர் கைது!

கொடைக்கானலில் குணா குகை பகுதிக்குள் தடையை மீறி நுழைந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சமீபத்தில் வெளியான கேரள படத்தில் ( மஞ்சும்மல் பாய்ஸ் ) குணா குகையை சுற்றியே திரைக்கதை அமைந்துள்ளது. இதையடுத்து, வழக்கத்தை விட அதிகமான பயணிகள்…

உச்சநீதிமன்ற உத்தரவு! மீண்டும் அமைச்சராகும் பொன்முடி?

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்! தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து…

எனது பிரச்சாரத்தில் பிறரை வசைபாடுவது குறித்து இருக்காது..! நடிகர் வையாபுரி!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு தேர்தல் பிரசாரத்திற்கு…

இந்தியா கூட்டணி மட்டும் தான்; மூன்றாவது அணி இல்லை..! முத்தரசன்!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்டம் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். இந்த…

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது பிரதமருக்கு பாசம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.560 கோடி மதிப்பில் 75 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து 8736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சசிகலாவை சந்தியுங்கள்! பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்த பன்னீர்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்த அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ளதால் இரண்டு தரப்பும் புதிய…

மோடியின் தமிழக டார்கெட்! மீண்டும் 3 நாள் பிரச்சாரம்!

தமிழக மக்களின் வாக்குகளை கவரும் வகையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். வருகிற 15,16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி…

‘விடியல்’ ஆட்சியில் ‘விடியா’ தமிழகம்! அ.தி.மு.க. பகீர் குற்றச்சாட்டு!

‘விடியல் தரப்போகிறோம் என்று திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்று முதல் தமிழக மக்களின் நலம் போய்விட்டது’  என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு இது தொடர்பாக டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 33…