காதலியிடம் சாதி பார்த்த காதலன்! வன்கொடுமை சட்டத்தில் கைது!
காதலித்த பெண் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்ய மறுத்த காதலன் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்ட விருத்தாசலம் அடுத்துள்ள பெருவரப்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராசப்பன் மகள் மகாலட்சுமி. இவரும் அதே கிராமத்தில்…
