Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

3 தெய்வங்களின் ஆசியோடு அமைக்கப்பட்டுள்ள வெற்றிக் கூட்டணி : பிரேமலதா..!

தமிழகத்தில் நடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீயாய் இறங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவும்…

விஐபிக்களுடன் உல்லாசம்! மாணவிகளை ‘விருந்து’க்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு!

பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணி வருகிறது. கடந்த 2016-ல் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.…

திருச்சியில் ஜெ.பி.நட்டா  வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு..!

திருச்சி மலைக்கோட்டை முதல் காந்தி மார்க்கெட் வரை ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் களத்தில் உள்ள நிலையில், பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில்…

அதிகாரிகளை  மிரட்டுவது  சரியல்ல…!  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை…

ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி..!

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- *கே: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?*ப: எல்லா இடங்களிலும் மக்கள்…

முத்ரையர் வாக்குகளை நேருவுக்கு எதிராக திருப்பும் ‘வேந்தர்’?

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. கருத்துக் கணிப்பில் தி.மு.க. 39 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறிவந்த நிலையில், வாக்குப் பதிவு நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் களம் மாறிவருகிறது. தமிழகத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலுமே கடும்…

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. கவலைக்கிடம்! அதிதீவிர சிகிச்சை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின்…

‘வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன்’ –தேர்தல் அதிகாரியை மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு…

‘மதுரை மாநகர் 2 ஆக பிரிக்கப்படும்!’ எடப்பாடி எச்சரிக்கை!

மதுரை தொகுதி தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால், மாநகரை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப் படுவார், என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் ), பா.சரவணன்…

பா.ஜ.க, வின் அடிமை கட்சி அதிமுக…! ஜி.ராமகிருஷ்ணன்…!

பா.ஜ.க வின் அடிமை கட்சியாக, ஜால்ரா கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக…