‘ஜெயலலிதா இல்லம்’ வரவேற்கிறது! சசிகலா திடீர் அழைப்பு!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த நிலையில், ‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒன்றிணைவோம் வாருங்களே’ என சசிகலா திடீர் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம்.…
