வெயிலின் உக்கிரம் அதிகரிப்பு! வீட்டிற்குள் முடங்கிய சென்னை வாசிகள்!
வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம்…
