Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

டிவி சேனலில் செக்ஸ் டார்ச்சர்! மனம் திறந்த பாஜக பெண் நிர்வாகி!

பிரபல டிவி சேனலில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து செய்தி வாசிப்பாளரும் பாஜக நிர்வாகியுமான சவுதாமணி வேதனையுடன் பேட்டி அளித்திருக்கிறார். பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சவுதாமணி. இவர் ஆசிரியை, தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்! ‘எக்ஸ்’ தேர்தல் ஆணையர்கள் கருத்து!

நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2024 மக்களவைபொதுத் தேர்தல் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், பிரச்சினைகள் குறித்த அறிவுசார் கருத்து பரிமாற்ற குழு விவாதம் சென்னை சுரானா மற்றும் சுரானா சர்வதேச சட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த குழு விவாதத்தில் முன்னாள் தலைமைதேர்தல்…

திமுகவினரிடையே கைகலப்பு! அமைச்சரை தாக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சியினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர்.…

தொட்டியம் ரவிச்சந்திரனை அதிமுகவுக்கு எதிராக சித்தரிக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ.!

திருச்சி மாவட்டம் தொட்டியம் முன்னாள் சேர்மனும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாவட்ட கவுன்சிலருமான தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.விற்கு எதிரானவராக சித்தரிக்கும் உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி முசிறி மற்றும் தொட்டியம் பகுதியில் உள்ள நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.…

ரூ.4 கோடி பறிமுதல்! நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம்…

அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது..! சோனியா காந்தி !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஜனநாயகம்…

இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்: திமுக!!

பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும், பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும், இந்த தேர்தலை தவறவிட்டால் ஒரே நாடு,…

கோவை மூத்தூஸ் மருத்துவனையில் ‘ஐடி’ ரெய்டு! வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ்…

வெற்றி முகத்தில் அ.தி.மு.க! காஞ்சிபுரம் கள நிலவரம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதில் தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்களை முந்திச் செல்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் இ.ராஜசேகர். காஞ்சிபுரம் தொகுதியில் கள நிலவரத்தை பார்ப்போம்..! 1951ஆம் ஆண்டில் முதல் மக்களவை தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம் தொகுதி அதன் பின்னர் நீக்கப்பட்டது. 2008இல் தொகுதி…

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ம.தி.மு.க !!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.…