Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இறந்து கிடந்தவர் ஜெயக்குமார் இல்லையா..?! செல்வபெருந்தகை விளக்கம் …!!

பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தவர் ஜெயக்குமார் தனசிங்கே இல்லையா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலையா தற்கொலையா…

தினேஷ் தந்தை மரணம்! ஸ்டாலின், கனிமொழி நேரில் ஆறுதல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருப்பவர் தினேஷ் குமார். இவரது தந்தை டி.வி.ரவி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் கடந்த 12.05.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இயற்கை எய்தினார். அவருக்கு ஆர்.சுமதி என்ற மனைவியும், மகன் ஆர்.தினேஷ்குமார், முதல்வரின் தனிச்…

பிரதமர் மோடி வாரணாசி  தொகுதியில் வேட்புமனு தாக்கல்..! திரு.ஜி.கே.வாசன் எம்.பி பங்கேற்பு..!.

தமிழகத்தில் NDA கூட்டணியில் சிறப்பு அழைப்பிதழின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் எம்.பி பங்கேற்பு. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது வேட்பு…

ஆந்திராவில் கள்ள ஓட்டு போட முயன்ற வாலிபர்கள்..! வெளுத்து வாங்கிய துணை ராணுவத்தினர்..!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே  மோதல் ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு…

தயாநிதி மாறன் வழக்கு! எடப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்!

மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில்…

மண் சோறு சாப்பிட்டாலும்..  தீ சட்டி ஏந்தினாலும்.. ஆட்சியை பிடிக்க முடியாது..! இ.பி.எஸ் க்கு கே.சி.பழனிசாமி அறிவுரை..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவ்வப்போது அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்ததால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக் கொள்ளவில்லை என…

வேட்புமனு தாக்கலுக்கு முன் கங்கையில் பிரார்த்தனை..!

வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக வாராணசி சென்றுள்ள பிரதமர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில்…

கள்ளக் காதலியுடன் உல்லாசம்! திடீர் என்ட்ரி கொடுத்த கணவன்! அடுத்தது…

திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 32). ஓசூரில் கட்டடத் மேஸ்த்திரியாக உள்ளார். இவரும்…

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு நயினார் நாகேந்திரனின் MLA அட்டை..! விசாரணையில் அம்பலம்..!

கடந்த மார்ச் 26 ஆம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் எடுத்துச்செல்ல முயற்சி நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் உணவகத்தில் பணியாற்றும் நபர்கள் அந்த 4 கோடி…

ராகுல் காந்திக்கு விரைவில் திருமணமா..?! அவரே வெளியிட்ட தகவல் ..!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்…