Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். புகழேந்தி மறைவையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இது…

‘சிறையில் என்னை கொன்று விடுவார்கள்!’ கதறிய சவுக்கு சங்கர்!

பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், தன்னை கோவை சிறையில் கொலை செய்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் தொடர்பாக தொடர்ந்து யூடியூப் மூலம் விமர்சித்து…

பங்குசந்தை வீழ்ச்சி! பாஜகவுக்கு சரிவா? அமித் ஷா விளக்கம்!

கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து வருவது, தேர்தலில் பா.ஜ.க. சரிவை சந்திக்கும் என கூறிவந்த நிலையில், அமித்ஷா இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த…

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 10ம் வகுப்பு ரிசல்ட் எப்போது?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம்…

த.வெ.கழக கட்சிக் கொடி மாநாட்டில் அறிமுகப்படுத்த திட்டம்..!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்…

ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? களை கட்டும் ‘பந்தயம்’!

ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர…

பிரதமர் மோடி பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்..!

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம்…

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல்…

அரசியலுக்கு அடித்தளமிடும் சூர்யா! வலுப்பெறும் நற்பணி இயக்கம்!

நடிகர் விஜய்யத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவும் அரசியல் களத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில்…

தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? குழப்பத்தில் நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பி.ஜே.பி. சார்பில் நெல்லையில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் களமிறங்கினார். நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதனால், நயினார் நாகேந்திரன் அங்கு எளிதாக வெற்றி பெறக்கூடிய சூழல் நிலவியது. அதன்…