Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வெற்றி பெறவில்லை என்றால்..! பதவி ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி சவால்..!!

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும் களைகட்டி வருகிறது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.…

திமுகவின் துரோகங்கள்! மதுரையில் பட்டியலிட்ட ராஜன் செல்லப்பா!

மதுரை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு தி.மு.க. செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பேசினார் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா! தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. தி.மு.க.…

தஞ்சை தொகுதி! அன்பில் மகேஷின் ‘தங்க’ அறிவிப்பு!

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி அறிமுகக் கூட்டம் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்…

பா.ஜ.கவுடன் கூட்டணி..! திமுகவில் இணைந்த கம்பம் நகர அ.ம.மு.கவினர்..!

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் சாதிக் ராஜா. இவர் அமமுக கட்சியின் கம்பம் நகர துணைச் செயலாளராக உள்ளார். பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளதை கண்டித்து, அமமுக கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என நேற்று முன்தினம் நகர் முழுவதும் போஸ்டர் அடித்து…

2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம்..!தேர்தல் ஆணையம் தகவல்..!

பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை…

வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்! சூட்கேசில் சுபலட்சுமியின் உடல்!

கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது.…

ஆரணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.  திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்…

கண்டுகொள்ளாத உ.பி.க்கள்! துயரத்தில் துரை வைகோ..!

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடும் நிலையில், திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் திமுகவினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி…

காங். வேட்பாளர் தேர்வில் இழுபறி! மயிலாடுதுறை மல்லுக்கட்டு!

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் அளவுக்கு மிஞ்சிய தாமதம் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினரின் கேலிக்குள்ளாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.…

திருச்சியில் வாகன சோதனை..! கைத்தறி துண்டுகள் பறிமுதல்..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி…