Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்!

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘‘ மத்திய அரசு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க…

அ.தி.மு.க. செயற்குழு! எடப்பாடி ‘ஸ்ட்ரிக்’ உத்தரவு!

ஆகஸ்ட் 16ம் தேதி அ.தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்களுக்கு ‘ஸ்ட்ரிக்’கான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறாராம். அ.தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டத்தை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் செயற்குழுவை உன்னிப்பாக…

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமிக்கப்ட்டுள்ளார். சென்னை நுண்ணறிவு பிரிவு…

ஆகஸ்ட் 13 அமைச்சரவைக் கூட்டம்! முக்கிய முடிவு?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வர்…

ஆகஸ்ட் 16 அதிமுகவின் அவசர செயற்குழு!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து கட்சியை சீரமைக்க…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங். நிர்வாகி கைது..!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம்…

மீண்டும் தி.மு.க. ஆட்சி! உதயநிதி உறுதியேற்பு..!

‘‘கலைஞரின் நினைவுநாளில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்’’ என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவராக அரை நூற்றாண்டு காலம் பதவி வகித்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம்…

சொத்துக் குவிப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! பதவிக்கு ஆபத்தா?

தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அதிரடி தீர்ப்பளித்தார். தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,…

சொத்துக்குவிப்பு வழக்கு! சற்று நேரத்தில் தீர்ப்பு..!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2006-&2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம்…

வியாபார துறையான விளையாட்டு துறை! பாஜக கண்டனம்!

‘‘உணர்வுபூர்வமான விளையாட்டுத் துறையை,வியாபார துறையாக மாற்ற வேண்டாம்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ,இந்தியன் ரேஸிங் லீக் என்ற அமைப்புடன் சேர்ந்து சென்னையில்…