Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கண் சிவந்த ஸ்டாலின்! அமைச்சரவை மாற்றம்..!

கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறிப் போயிருக்கும் நிலையில், நேற்று முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் விரைவில் அமைச்சரவை மாற்றமும் நடக்க இருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல்…

‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!’ அதிமுகவுக்கு அன்புமணி வேண்டுகோள்..!

‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் பா.ம.க.விற்கு வாக்களிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணையும் நேரம் இது…’ என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து ஒரு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் சூடு…

‘கோட்’ படத்தை மறைமுகமாக கைப்பற்றிய உதயநிதி?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மறைமுகமாக கைப்பற்றி உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான…

கள்ளச்சாராய பலி! பார்லி.யில் ‘வெட்கக்கேடு’ முழக்கம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பற்றி எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ.க, எம்.பி., அனுராக் தாக்கூர் லோக்சபாவில் வலியுறுத்தினார். பா.ஜ.க, எம்.பி.,க்கள் ‘வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..’ என முழக்கமிட்டனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

16 ஐஏஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்?

தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள்…

பா.ஜ.க. வலையில் சிக்குவாரா சீமான்..?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க மறைமுகப் பேச்சுவார்த்தையை ‘மேலிடம்’ தொடங்கியிருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சின்னம்…

முதல்வரின் வெளிநாட்டு பயணம்! எல்.முருகன் எழுப்பும் கேள்வி!

தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணியில் பிரதமரின் மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…

புதிய குற்றவியல் சட்டம்! டெல்லியில் முதல் வழக்கு பதிவு!

புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி)…

விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு முறைகேடு..!!

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு பள்ளி…

திஹார் சிறையில் ஜாபரை கைது செய்தது E.D.! திமுகவுக்கு சிக்கல்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தி.மு.க., முன்னாள் நிர்வாகியும்,சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக்கை மத்திய…