சந்திரபாபு நாயுடு வாகனத்தில் ஏறிய மர்ம நபர்கள்; போலீசார் விசாரணை..!
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும்…
