Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு! அண்ணாமலை ஆவேசம்?

“முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியலா? சென்னை கமிஷனர் விளக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! தமிழக அரசுக்கு களங்கம்! திருமா எச்சரிக்கை!

தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பூர் பகுதியில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது பல வழக்குகள்…

ஆந்திராவில் இருந்து மணல்! முதல்வருக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகமாகியுள்ளதால், ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

முன்ஜாமீன் மனு விசாரணை ‘லைவ்’ செய்த இளைஞர் கைது!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதனை வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிய தமிழினியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! பகீர் தகவல்கள்! கைதானவர்கள் பின்னணி?

சென்னையை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 8 பேர் கைதாகியிருக்கிறார்கள். கொலைக்கான காரணமாக கூறப்படுவதை தற்போது பார்க்கலாம்..! பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் சென்னையில் பதற்றம் நிலவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங்…

கெஜ்ரிவால் ஜாமீன் மனு! சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு..!

மதுபான கொள்கை மோசடி வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு…

அதிமுகவில் தலைவர்கள் சரியில்லை! அண்ணாமலை ஆருடம்!

“அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும்…

‘கோட்’ எதிர்ப்பை சமாளிக்க ‘நீட்’ எதிர்ப்பு! பாஜக குற்றச்சாட்டு!

‘கோட்’ பட எதிர்ப்பை சமாளிக்கவே விஜய் நீட் எதிர்ப்பைக் கையிலெடுத்திருக்கிறார்!’ என தமிழக – பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக – பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் விஜய் நீட்…

விடாமல் விரட்டும் சிபிசிஐடி போலீசார்! நண்பர்கள் வீட்டில் சோதனை!

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகார் தொடர்பாக 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த…