Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

300 இடங்களை பெறுவதே பாஜகவிற்கு சவாலான விஷயம்..! சசி தரூர் கருத்து !!

400 இடங்களை பெறுவோம் என்பது தற்போது பெரிய ஜோக் ஆகிவிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கிண்டலடித்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக 400 இடங்களை கைப்பற்றும் என உறுதிபட…

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக வள்ளல் தன்மை கொண்ட நடிகராக விளங்கியவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு மனிதராகவும் அரசியலில் ஒரு நல்ல தலைவராகவும் புகழ்பெற்று வந்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி…

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் !

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு, விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண்…

கோவாக்சின் தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் !

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின்…

மோடி பேசிய வாக்குறுதிகளை ஸ்பீக்கரில் ஒலிபரப்பி  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட  தேஜஸ்வி யாதவ்..!

நேற்று பீகார் மாநிலம் மதுபானியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் மோடி பேசிய வாக்குறுதிகளை கையடக்க புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார். பீகாரில் 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய…

காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் ஆதரவு..! பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

காங்கிரசின் இளவரசரான ராகுல் காந்தி, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரான சவுத்ரி உசேன்…

முதலமைச்சர் கொடைக்கானல் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை..! செல்லூர் ராஜூ !!

அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை மு்ன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். தொடர்ந்து  கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தண்ணீர் பந்தல்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அரசு பேருந்துகளில் உதிரி…

விஜய்யின் பேனர் கிழிப்பு..! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்..!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1-ந் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரத்த தான முகாம் நடத்தியும் அஜித்தின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினர். அஜித்தின் பிறந்தநாளன்று அவர் நடித்த கிளாசிக்…

வெயிலின் தாக்கத்திற்கு கேரளாவில் 3 பேர் பலி..!

கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும்…

தெலங்கானா தேர்தல் பிராசரத்தில் பிரதமர் மோடி !

தெலங்கானா மாநிலம், ஜஹீராபாத்தில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி,“ 2004 – 2009 -ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அது முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது. தெலங்கானாவில் 26 சாதிகள் நீண்ட காலமாக…