சென்னையில் 6000 ரவுடிகள்! அருண் ஐபிஎஸ் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட்!
சென்னையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகள் தொடர்பாக கணக்கெடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 6000 ரவுடிகளின் பட்டியில் கையில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று விசாரிக்கவுள்ளனர். தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள்…
