Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சென்னையில் 6000 ரவுடிகள்! அருண் ஐபிஎஸ் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட்!

சென்னையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகள் தொடர்பாக கணக்கெடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 6000 ரவுடிகளின் பட்டியில் கையில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று விசாரிக்கவுள்ளனர். தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள்…

குற்றவாளிகளுக்கு தண்டனை! பொற்கொடியிடம் முதல்வர் உறுதி!

“ஆம்ஸ்ட்ராங் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.,”…

மன்னிப்பு கடிதமா? எடப்பாடி எதிராக பொங்கிய ஓபிஎஸ்!

‘அடுத்து வரும் தேர்தல்களில் அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது’ என்றவர் ‘நான் மன்னிப்பு கடிதம் கொடுக்கவேண்டுமா?’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக பொங்கியிருக்கிறார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான…

ரகசிய இடத்தில் எம்.ஆர்.வி.! நெருங்கிய சிபிசிஐடி! சிக்கிய ஆவணங்கள்..!

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ரகசிய இடத்தில் தங்க வைத்த நபரை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் சிபிசிஐடி போலீசார்..! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு…

தாயுடன் கள்ளக்காதல்! மகன் செய்த சம்பவம்! மலையில் எலும்புக்கூடு!

தாயுடனான கள்ளக்காதலை விவசாயி தொடர்ந்ததால், மகன் செய்த சம்பவம்தான் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடியும் என்றும் தெரிந்தே, அல்பஆசையில் பலர் தங்களது உயிரைக் கொடுத்துவிடுகிறார்கள். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில்…

பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தமிழக தலைவர்..?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அம்ஸ்ட்ராங் இறந்தது முதல் இறுதிச் சடங்குவரை உடன் இருந்த பா.ராஞ்தி, நள்ளிரவில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதன் மூலம் அரசியல் விமர்சகர்களின் கவனத்தை…

விட்டமின் ‘விழுங்கல்’! தேர்தல் தோல்வி! ஜெயசீலன் ராஜினாமா!

ஐஜேகே எனும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சிட்டிங் எம்பியாக பெரம்பலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நடந்த முடிந்த…

தாராளம்..! ஏராளம்..! விக்கிரவாண்டி இறுதி நிலவரம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அமைச்சர்கள் கவனிப்புகளில் தாராளமும், ஏராளமும் காட்டி வருவதைப் பார்த்து, ‘விக்கிரவாண்டியைப் போல் நமக்கு இடைத்தேர்தல் வராதா?’ என பக்கத்து தொகுதி மக்களை ஏங்க வைத்துவிட்டது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி…

அரசியல் பின்னணியா? பழிக்குப் பழியா? அஸ்ரா கார்க்கின் அதிரடி வேகம்..!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருக்கிறது என அரசியல் கட்சியினர் கூறிய நிலையில், “ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உடனடியாக தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன்…

நெல்லை மேயர் ராஜினாமா ஏற்பு! சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்!

நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா கடிதம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக மாமன்ற கூட்டம் ஏற்றுக் கொண்டது. மாமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். நெல்லை மாநகராட்சி மேயர் பதவி விலகல் கடிதம் இன்று (ஜூலை 8) மாநகராட்சி…