Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

காங்கிரஸ் குடும்பம் அம்பேத்கரை ஆழமாக வெறுக்கிறது..! பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரதமர்…

கையில் கட்டு… தாங்கி தாங்கி நடந்த சவுக்கு சங்கர்..!

கஞ்சா வைத்திருப்பதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெண் காவலர்களை தவறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த சனிக்கிழமை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து…

நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்! குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணத்தில் அவருக்கு கடைசியாக வந்த அழைப்புகள் பற்றி போலீசார் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். குற்றவாளிகளை போலீசார் நெருங்கி விட்டதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச்…

சினிமாவில் நடிக்க மாட்டேன்..?! வெற்றி பெற்றால் அரசியலில் மட்டும் கவனம் : நடிகை கங்கனா..!

தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்; அதேநேரம் இப்போதைக்கு சினிமாவை விட்டு வெளியே வரமுடியாது என்று மண்டி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா கூறினார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான…

ஆந்திரா, தெலுங்கானாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன்..!

தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆந்திரா, தெலுங்கானாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் மதத்தின் பெயரால் சாதியின் அடிப்படையில் மக்களை உணர்வு பூர்வமாக பிளவு படுத்தி…

கஞ்சா சப்ளை… பெண் நிருபர் புகார்! அடுத்தடுத்த வழக்குகள்..!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக இளைஞர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள்…

மதுரையில் பரபரப்பு : சுங்கக்கட்டண ஊழியர் மீது காரை ஏற்றி கொள்ள முயன்ற ஓட்டுநர்…!!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தச் சொன்ன ஊழியர்களை காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இதனிடையே மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி…

சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை! பெண் காவலர்கள் வலியுறுத்தல்!

‘‘விரும்பத்தகாத தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பெண் காவலர்கள் தனது மன குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழக பெண் காவலர்கள், ‘‘தமிழ்நாடு முதலமைச்சராக முத்தமிறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த…

சிறையில் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்? ஆவேச எடப்பாடி பழனிசாமி!

“பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனவே, கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”…

தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி ; மக்களுக்கு நன்றி தெரிவித்தார்…!

அகமதாபாத் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி, வாக்காளர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தனது அடுத்த பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். நாட்டின் பல்வேறு…