கலைஞரின் புகழை பரப்புவோம்! நீலகிரியில் பூங்கோதை உறுதி!
நீலகிரியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் தென்காசி ஆலங்குளத்தில் உள்ள ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன்,…
