நில மோசடி! அதிமுக ‘மாஜி’யின் கணவர் கைது!
50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து அபகரித்ததாக எழுந்த புகார் தொடர்பாக திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் கணவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…
