நடிகைக்கு துன்புறுத்தல்! 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!
நடிகைக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெகன்மாகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த மோசடி வழக்கில், மாடலும், நடிகையுமான ஒருவரை…
