Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக புறக்கணிப்பு..!

சுதந்திர தினத்தையொட்டி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அதே சமயம் தி.மு.க. புறக்கணிப்பதாக சற்று முன் அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக…

ஆளுநர் தேநீர் விருந்து! அதிமுக பங்கேற்பு! கூட்டணிக்கு அச்சாரமா?

சுதந்திர தினத்தையொட்டி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும்…

உள்நாட்டு விமான கட்டணம் விர்ர்ர்…! ‘ஷாக்’கில் பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக, சென்னை டூ தூத்துக்குடி செல்வதற்கு விமான கட்டணம் ரூ,4,301ல் இருந்து ரூ.10,796ஆக உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரை செல்வதற்கு கட்டணம் ரூ.4,063ல் இருந்து ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றும், நாளையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் -ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது வருகிறது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள்…

அடையாளம் தெரியாத 400 உடல் பாகங்கள்! வயநாடு சோகம்!

கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, மண்டக்கை உள்ளிட்ட கிராமங்கள் நிலைகுலைந்து போகின. நிலச்சரிவால்…

தென் இந்தியாவின் சிறந்த ரத்தநாள நிபுணர் Dr.பாலாஜி பூங்கோதை ஆலடி அருணா!

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் கணவர் டாக்டர் பாலாஜியை மிகச் சிறந்த இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘அவுட் லுக்’ பத்திரிகை தேர்வு செய்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மறைந்த முதல்வர் கலைஞர்…

பாசிசத்தின் உச்சம்..! தி.மு.க.விற்கு முடிவுரை..! சீமான் ஆவேசம்..!

‘‘மக்களின் துயரங்களை பேசுவோரின் குரல்வளையை நெரிப்பதற்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்’’ என சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமிழக அரசை சீமான் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் மீதான…

2026ல் அதிமுகவுடன் கூட்டணி! அண்ணாமலை ‘ட்விஸ்ட்’!

‘‘கூட்டணி ஆட்சிக்கு தயார் என அதிமுக அறிவித்தால் 2026 தேர்தலில் கூட்டணி அமையலாம்’’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கூட்டணி…

சொல்லிக் காட்டினாரா தனுஷ்? சீறிய சிவ கார்த்திகேயன்!

“நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். சூரிக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்” என்று நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சூரி,…

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன..?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக முதல்வர் வரும் ஆகஸ்ட்…