Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சஸ்பெண்ட்!

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக சட்டசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.…

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு! தமிழக பாஜக வலியுறுத்தல்!

‘அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

எம்ஜிஆருக்கு ஜெ.! விஜய்க்கு த்ரிஷா! வைரலாகும் பர்த்டே கமென்ட்ஸ்!

திரையுலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா எப்படி இருந்தாரோ, அதே போல் விஜய்க்கு த்ரிஷா இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டுவருவதுதான் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா பிரபலங்கள் தொடர்பான கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் கிசுகிசுவில் சிக்கிய…

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! கைவிரித்த உச்சநீதிமன்றம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின்…

சாராய பலிக்கு நிவாரணம்! டாஸ்மாக் கடைகளில் வசூல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கியை ஈடுகட்டும் விதமாக டாஸ்மாக் கடைகளில் மறைமுகமாக அரசு வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் மறைமுக வசூல் பற்றி அங்கு பணிபுரியும் சேல்ஸ்மேன்கள் தங்களது குமுறலை கொட்டினார்கள். அதாவது,…

அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக சட்டப் பேரவைத்…

சுதந்திரத்திற்கு பிறகு புதிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு!

சுதந்திரத்திற்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் புதிய கூட்ட தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

கருத்துக் கணிப்பு நடத்துவதால் நஷ்டம்! நிறுவனம் அதிர்ச்சி தகவல்!

‘தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது’ என ‘ஆக்சிஸ் மை இண்டியா’ தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 400 இடங்களை…

‘ கழுத்தறுக்கும் அண்ணாமலை!‘ சூர்யா பகீர் குற்றச்சாட்டு!

‘கூட இருப்பவர்களின் கழுத்தை அறுப்புதுதான் அண்ணாமலையின் வே¬லை’ என பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பகீரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை…

பெண் காவலருடன் டிஎஸ்பி உல்லாசம்! விநோத தண்டனை..!

பெண் காவலருடன் உல்லாசமாக இருந்த டி.எஸ்.பி.க்கு உத்திரபிரதே மாநில காவல்துறையில் விநோதமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பியாக இருப்பவர் கிரிபா சங்கர் கனுஜியா. இவர் போலீஸ் துறையில் இணைந்து படிப்படியாக ப்ரோமோஷன் பெற்று டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவருக்கு…