குற்றவாளிகளின் கூடாரம் திமுக! ஜெ.ஜெயவர்தன் குற்றச்சாட்டு!
அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.முக. சார்பில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது பேசிய முன்னாள் தென்சென்னை எம்.பி., ஜெ.ஜெயவர்தன், ‘தி.மு.க. குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கிறது’ என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். சென்னை…
