‘ திமுகவில் இணைந்துவிட்டேன்!’ வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.!
சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம்…
