செவிலியர்களுக்குப் பாலியல் டார்ச்சர்… சிவகங்கையில் அதிரும் மருத்துவத்துறை..!
அரசு வழங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, பணி நேரத்தைப் புறக்கணித்துவிட்டுச் சொந்த கிளினிக்கில் கல்லா கட்டுவது; இதைக் தட்டிக்கேட்கும் அதிகாரிகளையும், சமூக ஆர்வலர்களையும் லோக்கல் தாதாக்களை வைத்து மிரட்டுவது; அரசு நிதி 11 லட்ச ரூபாய் தணிக்கை ஆதாரங்களோடு கையாடல்…
