வெளியே எடப்பாடி! உள்ளே எஸ்.பி.வேலுமணி! 15 நிமிட சந்திப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, அவைக்குள்ளே அமர்ந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர்…
