Month: June 2025

இந்தியாவில் நடந்த 10 மோசமான விமான விபத்துக்கள்!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம்,…

குளிர்பானத்தில் மது! 11ம் வகுப்பு மாணவியை சீரழித்த சிறுவர்கள்!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்களும், நீதிகளும் நிலைநாட்டப்பட்டு வரும் நிலையிலும், ஆங்காங்கு பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதுதான் வேதனை அளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் ஒரு மகள்…

‘கூட்டணி ஆட்சி!’ அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நயினார்!

மதுரையில் அமித் ஷா பேசியது அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ‘‘ தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்’’ என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மாவட்ட பாஜக…

அமைச்சருக்கு பண மாலை! விஜய்க்கு மன்னிப்பு கடிதம்!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை அணிவித்த த.வெ.க. நிர்வாகி, அக்கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சி அண்மையில்…

ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம்! 3 பேருக்கு பதவி உயர்வு!

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: 1, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம் 2, மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக்…

முதல்வரின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

‘மூடா’ ஊழல் வழக்கில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு…

அடுத்தவர் சாப்பாட்டை அபகரித்தாரா அமைச்சர்? பழனியாண்டி பகீர் குற்றச்சாட்டு!

ஏற்கனவே குவாரி விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி, தற்போது அமைச்சர் கே.என்.நேரு மீது மீண்டும் பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி…

அதிக தொகுதிகள்! திமுகவுக்கு ‘செக்’ வைத்த மார்க்சிஸ்ட்!

“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். 2021 தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அத்தகைய அணுகுமுறை இந்த…

அமித் ஷா பேச்சு! அதிர்ச்சியில் அதிமுக! காத்திருக்கும் த.வெ.க!

‘2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்’ என மத்திய உள்துறை அமித்ஷா அடித்துப் பேசியதுதான் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மதுரையில் அமித் ஷா பேசியது, தி.மு.க.வின் வயிற்றில் புளியைக்…

அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! காவலாளி கைது!

‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக 8ம் வகுப்பு மாணவிக்கு காவலாளியே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாம்​பரம் சானடோரி​யம் பகு​தி​யில் உள்ள அரசு சேவை இல்​லத்​தில் தங்​கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்​புறுத்​தல்…