தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

1, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம்

2, மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை

3, ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை

4, சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.,

5, சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்

6, திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்

7, உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்

8, நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.,

9, அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவு

10, லாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பி

11, பி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்

12, வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்

13, வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்

14, பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.,

15, அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜி

16, செல்வக்குமார்- நாகை எஸ்பி

17, பாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்

18, பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்

19, பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்

இடமாற்றம் செய்யப்பட்ட 19 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

  • தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,
  • குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும்,
  • நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal