Month: April 2024

தொட்டியம் ரவிச்சந்திரனை அதிமுகவுக்கு எதிராக சித்தரிக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ.!

திருச்சி மாவட்டம் தொட்டியம் முன்னாள் சேர்மனும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாவட்ட கவுன்சிலருமான தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.விற்கு எதிரானவராக சித்தரிக்கும் உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி முசிறி மற்றும் தொட்டியம் பகுதியில் உள்ள நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.…

ரூ.4 கோடி பறிமுதல்! நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம்…

அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது..! சோனியா காந்தி !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஜனநாயகம்…

இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்: திமுக!!

பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும், பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும், இந்த தேர்தலை தவறவிட்டால் ஒரே நாடு,…

கோவை மூத்தூஸ் மருத்துவனையில் ‘ஐடி’ ரெய்டு! வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ்…

வெற்றி முகத்தில் அ.தி.மு.க! காஞ்சிபுரம் கள நிலவரம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதில் தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்களை முந்திச் செல்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் இ.ராஜசேகர். காஞ்சிபுரம் தொகுதியில் கள நிலவரத்தை பார்ப்போம்..! 1951ஆம் ஆண்டில் முதல் மக்களவை தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம் தொகுதி அதன் பின்னர் நீக்கப்பட்டது. 2008இல் தொகுதி…

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ம.தி.மு.க !!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.…

3 தெய்வங்களின் ஆசியோடு அமைக்கப்பட்டுள்ள வெற்றிக் கூட்டணி : பிரேமலதா..!

தமிழகத்தில் நடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீயாய் இறங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவும்…

விஐபிக்களுடன் உல்லாசம்! மாணவிகளை ‘விருந்து’க்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு!

பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணி வருகிறது. கடந்த 2016-ல் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.…

திருச்சியில் ஜெ.பி.நட்டா  வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு..!

திருச்சி மலைக்கோட்டை முதல் காந்தி மார்க்கெட் வரை ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் களத்தில் உள்ள நிலையில், பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில்…