Month: April 2024

குன்னூரில் தி.மு.க அலுவலகத்தில் சோதனை..!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட  முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு…

எல்.முருகனை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம்..!

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தமிழகத்தில் இதுவரை…

நெல்லை திமுகவில் உள்ளடி அரசியல்! காங். கரைசேருமா?

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களத்தில் நிற்கிறார். காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி களத்தில் நிற்கிறார். இந்த நிலையில்தான்…

தீடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மன்சூர்அலிகான்..!

பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை…

மதுரையில் காய்கறி வியாபாரிகளின் குறைகளை கேட்ட இபிஎஸ்!

மதுரையில் இன்று காய்கறி வியாபாரிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் அவர்களது குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தலுக்க பிறகு எல்லாம் சரியாகிவிடும். அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்’ என்று காலை நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று அதிமுக பொதுச்…

மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி!

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க நுழைந்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான முக அழகிரி…

‘அம்மா அழாதீங்கமா.. நாங்க இருக்கோம்’..! உடைந்து அழுத பிரேமலதா..! ஆறுதல் கூறிய மக்கள்..!

கடலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினார். “நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்.. ஏன் கேப்டனை கடவுள் எடுத்துக்கொண்டார் ” என்று பிரேமலதா உடைந்து அழுத போது அங்கிருந்த மக்கள் அவருக்கு…

பிரதமர் மோடி  ரோடு ஷோ :  தி.நகர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!

சென்னை தியாகராய நகரில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாரதப் பிரதமர் அவர்கள் 09.04.2024 அன்று மாலை 6.00 மணிக்கு…

நோட்டுக்காக  அலைவதை விட்டு; நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் : சீமான் !!

தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4  ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.…

‘இனி சேர வாய்ப்பில்லை!’ ‘விவாகரத்து’ முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ்,…