Month: April 2024

நீலகிரி தொகுதிக்கு இதுவரை ஏதாவது நல்ல திட்டங்களை செய்துள்ளாரா? நடிகை கவுதமி !!

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகை கவுதமி நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. அப்படிப்பட்ட கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை.…

என்ன மாதிரி ஒரு இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்.. என்னப்போல வேலை பார்ப்பவனும் கிடைக்கமாட்டான் – மன்சூர் அலிகான் !!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், 2021ல் தமிழ் தேசிய புலிகள் என தனிக்கட்சியைத் துவங்கினார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு இந்த கட்சியின் பெயரை ஜனநாயக புலிகள் என மாற்றினார். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்…

பா.ஜ.க தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல..! மக்கள் தரிசன யாத்திரை..! அண்ணாமலை !!

கோவை பா.ஜ.க. வேட்பாளரும்,  தமிழக பா.ஜக. தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  ‘களத்தில் இருப்பவர்களின் பெயர்களையே பிரதமர் மோடி குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போய் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே…

இந்தியாவின் எழுச்சிக்கு திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி – திமுக..!

தமிழ்நாடு எதிலும் முதலிடம், அதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழுச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி. அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அறிக்கைகளும் வரைப்படங்களும் தெளிவுபடுத்துகின்றன. உற்பத்தி பொருட்களை…

அ.தி.மு.க. எப்படியாவது 2-வது இடத்துக்கு வர வேண்டும் ..! அமைச்சர் எ.வ.வேலு !!

திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போதும் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள்.…

அ.தி.மு.க. வேட்பாளரை  ஆதரித்து ஆரணி , திருவண்ணாமலையில் இ.பி.எஸ் பிரசாரம் !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீ.வி.கஜேந்திரனை ஆதரித்து ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு…

நாளை மறுநாள் காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ !

2 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை மறுநாள் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார்.

திமுக ராமர் கோவிலை எதிர்த்து… சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள்..! பிரதமர் மோடி !!

பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- ‘திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் நெசவாளர்களின் துன்பம் அதிகரித்தது. தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது. திமுக…

கல்வி உதவித்தொகை : பெற்றோர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை !!

பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை…

காங். ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் அணை! சித்தராமையா உறுதி!

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத்…