Month: April 2024

மதுரை-தேனியில் ‘ப’ பாய்ச்சல்! தடுக்க காத்திருக்கும் பறக்கும் படை!

மதுரையில் அ.தி.மு-.க. வேட்பாளர் சரவணனும், தேனியில் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் தேர்தல் களத்தில் முந்திச் செல்வராக வந்த தகவலின் அடிப்படையில், தி.மு.க. தலைமை தொகுதி பொறுப்பு அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மதுரை மற்றும் தேனி…

விருதுநகர் தொகுதியில் மகனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் !

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து…

கோவையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முத்தரசன் வாக்கு சேகரிப்பு!

கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த…

சுற்றி சுழலும் மகன்கள்! பலாப்பழம் பழுக்குமா..?

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி…

சிக்கிய ரூ.4 கோடி! நயினாருக்கு சம்மன்! வெளியான எஃ.ஐ.ஆர்..!

நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பிடிப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் யாருடைய பணம் என கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலமும் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து…

‘திருச்சி மக்களுக்காக குரல் கொடுப்பேன்!’ அதிமுக வேட்பாளர் உறுதி!

‘நான் எப்போதும் திருச்சி மக்களுக்காக குரல் கொடுப்பேன்’ என உறுதி கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன்…

தமிழர்களை கவனிக்க வைத்த பாஜக தேர்தல் அறிக்கை..!

‘‘இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்’’ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தமிழர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்…

‘அண்ணாமலை சகுனி மட்டுமல்ல நல்ல எண்ணம் இல்லாதவர்!’ ராஜன் செல்லப்பா விளாசல்!

‘‘அண்ணாமலை சகுனி மட்டுமல்ல அரசியல் ரீதியாக நல்ல எண்ணம் இல்லாதவர்’’ என ராஜன் செல்லப்பா கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார்! நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் இறுதி கட்ட பிரச்சாரத்தை அரசியல்…

பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும், இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்: நாடு முழுவதும் பொது…

அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு !!

‘அதிமுக ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் கைக்கு வந்துவிடும்’ என்று அண்ணாமலை தேனியில் பேசினார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக…