Month: April 2024

போதையை நோக்கி தமிழகம்… மோடி பகீரங்க குற்றச்சாட்டு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), ராதிகா சரத்குமார் (விருதுநகர்), ஜான்பாண்டியன் (தென்காசி), எஸ்டிஆர் விஜயசீலன் (தூத்துக்குடி), விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்…

ஜூன் 4க்கு பிறகு… அண்ணாமலைக்கு எடப்பாடி சவால்!

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் வராது என்று முதல்வர், அமைச்சர்கள்,…

திருச்சியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்த குட்டி எம்ஜிஆர்!

திருச்சி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமணிந்து சிறுவன் வாக்கு சேகரித்ததுதான் அ.தி.மு.க.வினரையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையோட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா திருச்சி…

நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை..!

பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில்…

ஏப்ரல் 17ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில்…

குட்கா வழக்கு : 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பு..! சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறி இழுத்தடிப்பதா? சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேள்வி…

திருச்சி தொகுதியில் தீப்பெட்டிக்கு அதிகரிக்கும் அதிருப்தி!

தமிழகத்தின் மையப்பகுதி நகரம் திருச்சி. திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன், புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை தொகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மக்களவைத் தொகுதி. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி. அவர் மட்டுமின்றி பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய…

தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி !

தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 10 கம்பெனி…

கர்நாடகாவில் மோடி அலை! அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் அங்கு பாஜக தான் அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வேயில் தெரிய வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி…

நீலகிரி தொகுதி  பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள்..!

நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நீலகிரியிலும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால்…