Month: March 2024

பிடிவாத பிஜேபி..! அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தமாகா மற்றும் ஓபிஎஸ் அணி கேட்கும் தொகுதிகளை தர மறுப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துவிட்டது.…

மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட வேண்டும் – கருணாஸ் அறிக்கை !!

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அதிமுகவை விரட்ட, நாம் அதற்கான களமாக இந்த பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம்…

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். நீலகிரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 16 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19…

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – நாராயணசாமி!!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- “என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு…

வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பும் பா.ஜ.க !

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜனதா…

எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி தான் முக்கியம்..! டி.டி.வி.தினகரன்..!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு…

தேர்தல் பிரச்சார வாகனம்..! புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 20) தொடங்கியது. அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகியவை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. சில அரசியல் கட்சிகள் மனு தாக்கலுடன் பிரச்சாரத்தையும் தொடங்கி விடும். தமிழ்நாட்டில்…

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் : இ.பி.எஸ்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ…

மீண்டும் 2014..! எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல்…

திமுக வேட்பாளர் பட்டியல்! 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

தி.மு.க.வில் 11 புது முகங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திமுக வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில் இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. வட சென்னை: கலாநிதி வீராசாமி தென் சென்னை: சுமதி என்கிற…