Month: December 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18- ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல…

பா.ஜ.க.வில் இணையும் திருச்சி தி.மு.க. முக்கிய புள்ளி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில்தான், திருச்சி மாவட்ட தி.மு.க.வில் முக்கிய புள்ளி ஒருவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் யார் என்று…

சனி பெயர்ச்சி… ராஜயோகம் யாருக்கு..?

சனி பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் விபரீத ராஜயோகங்களை பெறப்போகின்றது. சனி பகவான் இன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார். நவகிரகங்களில் மெதுவாக நகரும் சனி கிரகம் ஒரு ராசியில்…

‘தளபதி 68’ டைட்டில்! அர்ச்சனா கொடுத்த அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக…

ராஜினாமாவா? இடைக்கால தடையா? பொன்முடி அவசர ஆலோசனை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறியதை அடுத்து நாளை தண்டனை விவரம் வெளியாக உள்ள நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2006- 2011-ம் ஆண்டு…

மோடி -அமித்ஷா முகவரிக்கு… மருது அழகுராஜின் மடல்..!

ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான மருது அழகுராஜ் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள், அறிக்கைகள் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிரமர் மோடி மற்றும் அமித்ஷாவின் முகவரிக்கு என மருது அழகுராஜ் வலைதளத்தில், ‘‘டி.டி.வி. தினகரன்,…

வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகளுக்குள்ளே முடங்கி இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வரலாற்றில் இது…

எடப்பாடி கோட்டையில் ஓட்டை போட்ட அண்ணாமலை!

எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஓட்டை போட்டு, அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கெடுத்திருக்கிறார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக மற்றும் அண்ணா, ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனையடுத்து பொறுமை இழந்த இபிஎஸ் அதிமுக –…

அங்கித் திவாரி வழக்கு! ஐகோர்ட்டில் காரசார வாதம்!

அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ‘அங்கித் திவாரி மீது புனையப்பட்ட வழக்கு இது’ என அமலாக்கத்துறை…

வெள்ள மீட்பு பணியில் இறங்கிய உதயநிதி – மாரி செல்வராஜ்!

“ஹெலிகாப்டர் உதவி இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்” என தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கிராம மக்களை மீட்பது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், அம்மக்களின்…