கணவன் கொலை! கள்ளக்காதலனுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி கைது!
‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்கள். ஆனால், கள்ளக்காதலுக்கு ‘எதுவுமே இல்லை’. கள்ளக்காதல் விவகாரத்தில் அடிக்கடி ‘கொலை’ சம்பவங்களும் அரங்கேறுகிறது. அப்படித்தான், கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாக இருந்த மனைவியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம்…
