Month: December 2023

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் நடிகர் ரஜினி அனுப்பி வைத்தார்.

மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

அங்கித் திவாரியை 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ்…

மீன ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜ யோகம்..!

நிழல் கிரகம் என்று கூறப்படும் ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். 2024 முதல் 2025ஆம் ஆண்டு வரைக்கும் நீர் ராசியான மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவினால் 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திடீர் ராஜயோகம் கிடைக்கப்போகிறது…

வெளிமாநில பக்தர்கள் மீதுதாக்குதல்! ஸ்ரீரங்கம் கோவில் மூடல்?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐயப்ப…

பெரியகுளம் தந்த பெரிய பலம்! ஸ்டாலினுக்கு மருதுவின் மடல்!

தமிழக அரசியல் களத்தில் அவலங்களை அவ்வப்போது இலக்கிய நடையில் நகைச்சுவை கலந்து, அனைவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதுபவர்தான் மருது அழகுராஜ்! தமிழகத்தின் தலைநகரை தாக்கிய ‘மக்ஜம்’ புயல் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அதாவது, ‘‘மாண்புமிகு முதல்வருக்கு… மழை புயல் மீட்பு…

‘தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள்!’ விஜயபாஸ்கர் வேதனை!

‘கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா? எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த…

4 அடி ஆழத்தில் பள்ளம்! ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் பரபரப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை பிரபலமானது. அந்த பகுதியில் வி.ஐ.பி.க்கள் வசிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்கு சென்று வருவார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் டி.டி.கே.சாலை தபால் நிலையம் அருகில்…

புயலால் சேதமடைந்த சாலையை சீர் செய்த பெண் கவுன்சிலர்!  

பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். கோவை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்தாய்வு கூட்டம் – திருமாவளவன் பேச்சு!

மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29-ந்தேதியன்று திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் தமிழக…