Month: September 2023

‘தண்ணீர் கிடையாது!’ கைவிரித்த கர்நாடகா..?

‘தமிழகத்திற்கு இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது!’ என அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர்…

‘தீண்டாமைக்கு இனி இடமில்லை!’ கனிமொழியிடம் உசிலம்பட்டி மக்கள் உறுதி!

‘‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை’’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய…

விஜயலட்சுமி விவகாரம்… கைதாகிறாரா சீமான்..?

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது ஐந்து வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில்தான் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் தற்போது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகை விஜயலட்சுமி, சீமான் தம்மை ஏமாற்றியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னை…

மீண்டும் ரெய்டு! சிக்கிய ஆவணங்கள்! சிறைவாசம் முடிவுக்கு வருமா?

சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும் – எச். ராஜா!

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்…

கொசுவர்த்தி சுருள் போஸ்ட் ? குழப்பத்தில் நெட்டிசன்கள்!!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கொசுவர்த்தி சுருள் புகைப்படம்…

5 மாநில தேர்தல்… ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ அச்சாரம்!

விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடுவதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரத்தின் நோக்கம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், அரசியல் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் பூஷன் கூறுகையில், “இந்தியா போன்ற…

மகளிர் உரிமைத் தொகை! பணிச் சுமையில் வருவாய் துறையினர்?

தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பணிச் சுமை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற…

எடப்பாடி மீது மேல் முறையீடு! லஞ்ச ஒழிப்புத் துறையின் ‘ஓரவஞ்சகம்’!

தி.மு.க. அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது மேல் முறையீடு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு…