Month: May 2023

தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்..?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், காதலரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; சுப்ரீம் கோர்ட் அதிரடி!

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார்,…

‘அதை’ கூட கேட்பீங்களா? பாத்திமா பாபு பதிலடி?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பாத்திமா பாபு, தன்னிடம் அத்துமீறி பேசிய நெட்டிசனை வெளுத்துவாங்கும் விதமாக பதிவிட்டு உள்ளது வைரலாகி வருகிறது. செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் பாத்திமா பாபு. இவர் தமிழில் கல்கி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.…

சவுக்கு சங்கர் மீது செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கு மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:- ‘‘நான் 25 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். கரூர் மற்றும்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – இபிஎஸ்!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…

கர்நாடகாவில் பாஜக படுதோல்வி; மாற்றி யோசிக்கும் எடப்பாடி?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பது தொடர்பாக மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்! கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள்…

‘மக்கள் மனங்களை வெல்லுங்கள்!’ காங்கிரசுக்கு கபில் சிபல் அறிவுரை!

தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத்…

பலி எண்ணிக்கை 12; கள்ளச்சாரய வேட்டை தீவிரம்?

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

தமிழகத்தில் 4,000 புதிய பஸ்களுக்கு டெண்டர்..!

தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ…

ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு ஆளுநர் விருது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை எட்டிப்பிடித்திருக்கும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின், தாயார் நாகமணிக்கு… ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சன் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, சிறு சிறு…