கண் சிவந்த ஸ்டாலின்; காணாமல் போன ‘ஜி-ஸ்கொயர்’
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே, நேர்மையான அதிகாரிகளை தனக்கருகில் வைத்துக்கொண்டார். அரசு மீது எந்தவித விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, கட்சி நிர்வாகிகள் ‘நில அபகரிப்பில்’ ஈடுபட்டதுதான், அப்போதைய தோல்விக்கு காரணம் என்பதையும் மறக்காமல்,…
