தமிழக மீனவர்கள் தாக்குதல்; ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டர்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியிருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று (24.02.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
