எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு? எதிர்பார்ப்பில் நிர்வாகிகள்..!
வருகிற பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி ஆதரவாக தீர்ப்பு வரும் என அவரது எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர்…
