Month: December 2022

எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு? எதிர்பார்ப்பில் நிர்வாகிகள்..!

வருகிற பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி ஆதரவாக தீர்ப்பு வரும் என அவரது எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர்…

ஓ-.பி.எஸ்.ஸுக்கு நோட்டீஸ்; இ.பி.எஸ்.ஸின் ‘நெக்ஸ்ட்’ மூவ்!

ஓ.பன்னீர் செல்வம் தனது அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, எடப்பாடி தரப்புக்க அதிர்ச்சி கொடுக்க நினைத்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி…

உதயநிதி பெயரில்3 தெருக்கள்; ஆணையர் திடீர் விளக்கம்..!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தெருக்களுக்கு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்! கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 63 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இதில்…

அப்போ ஜெ; இப்போ அண்ணாமலை… ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி கட்டிய விவகாரம் இப்போதைக்கு முடியாது போல… ‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கி குற்றம் செய்தார்களே.. அந்த மாதிரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி சர்ச்சையில்…

நாளை ஓ.பி.எஸ். முக்கிய முடிவு… காத்திருக்கும் தி.மு.க.!

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில்…

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு தடையா..?

கடந்த சில நாட்களாக இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகவும் அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளே அதிகளவில் கள்ள நோட்டுகளாக அடிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு மிக விரைவில்…

மாஸாக வந்த நயன்… மயக்கத்தில் ரசிகர்கள்

கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம மாஸாக வந்திருந்த நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் நடிகை…

மாஜியின் கார் உடைப்பு;கவுன்சிலர் கடத்தல்? சினிமாவை மிஞ்சிய சம்வம்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை உடைத்து, அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம்தான் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி…

பொங்கலுக்கு ரூ.1000… ரேஷன் கடைகள் மூலம் கொடுக்க முடிவு?

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. ஆயிரம் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க.…

எதற்கும் துணியும் எடப்பாடி; ‘செக்’ வைக்கும் பா.ஜ.க.!

வருகிற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருக்கிறார். அதே சமயம், ஓ.பி.எஸ். மூலம் பா.ஜ.க. மேலிடம் எடப்பாடிக்கு ‘செக்’ வைக்க முயல்கிறது. ஆனாலும், ‘எதற்கும் தயார்’ என எடப்பாடி பழனிசாமி துணிந்திருப்பதுதான் பா.ஜ.க. மட்டுமின்றி ஓ.பி.எஸ்.ஸுக்கும்…