தூங்கும் பத்திரப்பதிவு ஐ.ஜி.? தட்டி எழுப்பிய ஐகோர்ட்..!
‘‘துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் வந்து ஓராண்டு ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் வாயிலாக, பத்திரப்பதிவு ஐ.ஜி., தூங்குவதாக தெரிகிறது’’என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. குமாரபாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை, போலி…
