Month: June 2022

தூங்கும் பத்திரப்பதிவு ஐ.ஜி.? தட்டி எழுப்பிய ஐகோர்ட்..!

‘‘துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் வந்து ஓராண்டு ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் வாயிலாக, பத்திரப்பதிவு ஐ.ஜி., தூங்குவதாக தெரிகிறது’’என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. குமாரபாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை, போலி…

ஜூலை 11… மகுடம் சூடும் எடப்பாடியார்!

ஜூலை 11ல் திட்டமிட்டபடி, அ.தி.மு.க., பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அ.தி.மு.க., சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக பதில்…

திருமணமான பெண்… சீரழித்த சிறுவர்கள்..!

திருமணமான வயதான பெண்ணின் வாயை பொத்தி காட்டுக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டிய சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.…

தமிழக அரசியலில் வெற்றிடம்… அண்ணாமலை ஆருடம்..!

‘தமிழகத்தில் இரு ஆளுமைகள் மறைந்து விட்ட நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது’ என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புதிய அணுகுண்டை வீசியிருக்கிறார். பாஜக மகளிரணி மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கோவை தனியார் ஹோட்டலில் நடந்தது. பாஜக தேசிய மகளிர்…

‘கல்வி அறிவால் முன்னேறிய தமிழகம்!’ ஸ்டாலின் பெருமிதம்!

‘‘தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னேறுவதற்கு கல்வியறிவு தான் காரணம்’’ என முதல்வர் ஸ்டாலின் கூறினார். நேரு உள்விளையாட்டு அரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை துவக்கி வைத்து…

சென்னை டூ திருத்தணி… சசியின் நெக்ஸ்ட் பிளான்!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும், அரசியலில் தன்னை அனைவரும் வரவேற்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு யாருமே சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும்…

குஜராத் கலவரம்… மோடி குற்றமற்றவர்.. உச்சநீதிமன்றம்..!

குஜராத் மாநிலம் கோக்ரா என்ற இடத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கரசேவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மதக்கலவரம் மூண்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு…

உதயநிதிக்கு பட்டாபிஷேகம்… சி.வி.சண்முகம் ட்விஸ்ட்..!

‘‘அ.தி.மு.க., பொதுக்குழுவில் 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. பன்னீர்செல்வம் இனிமேல் பொருளாளர் மட்டும் தான். பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் மட்டுமே!’’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில்…

தேர்தல் ஆணையத்தில் ஓ-.பி.எஸ். மனு… இ.பி.எஸ். திடீர் ஆலோசனை..!

வருகிற ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இப்பொதுக்குழுவில் அனைத்து…

அ.தி.மு.க.வில் சசிகலா… ஓ.பி.எஸ்.ஸின் மாஸ்டர் பிளான்?

அ.தி.மு.க.வின் பொதுக்குழு களேபரத்தை முறுக்கு மற்றும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டே ரசித்துப் பார்த்திருக்கிறார் சசிகலா! ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டம்தான் சசிகலாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான், மிகவிரைவில் ஓ.பி.எஸ். ஆதரவுடன் சசிகலா அ.தி.மு.க.விற்கு வருவார் என்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸிற்கு நெருக்கமானவர்கள்!…