Month: June 2022

சோனியாவின் தனி செயலாளர் மீது பாலியல் வழக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்து வரும் 71 வயதான பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து…

பா.ஜ.க.வில் பன்னீர்… தேனியில் ஒலித்த ‘பாரத் மாதா கி ஜே!’

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பொதுக்குழுவில் நேரடியாக வெடித்த மோதல்தான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! இன்று தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையைவிட, ஓபிஎஸ் மீதான எதிர்ப்புகள்தான் அதிகமாக வெளிப்பட்டது. ஏனென்றால்…

நான் ‘சின்னவர்’தான்..! உ.பி.க்களுக்கு உதயநிதி உத்தரவு!

‘என்னை மூன்றாம் கலைஞர் என்று அழைப்பதில் துளிகூட மகிழ்ச்சி இல்லை; என்னை ‘சின்னவர்’ என்றே அழையுங்கள்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்! திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என அன்பில்…

‘துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்.!’ ஜெயக்குமார் ஆவேசம்..!

‘‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளமாக இருப்பதாகவும், துரோகம் அவரின் உடன்பிறந்த ஒன்று’’ எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

கலைஞரின் பக்தன் ஓ.பி.எஸ்… கடுமையாக சாடிய பா.குமார்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் காலை பத்து மணிக்கெல்லாம் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில், திருச்சியில் முன்னாள் எம்.பி. பா.குமார், ஓ.பி.எஸ். மீது அதிரடி சரவெடியாக பாய்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் எம்.பி., பா.குமார், ‘‘கடந்த ஆறு ஆண்டு காலம் எத்தனையோ இடையூறுகளைக்…

தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்துவிட்டது..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘இந்தியாவில் அசையா சொத்துக்களில் 2 சதவீதம் மட்டும் தான் பெண்கள் பெயரில் உள்ளது.…

ஓ.பி.எஸ். விரைவில் வீழ்வார்… ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!

‘டி.டி.வி. தினகரனுடன் ஓ.பி.எஸ். ரகசியமாக பேசியது ஏன்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேசியபோது, ‘‘அ.தி.மு.க. ஒரு மாபெரும் அரசியல் இயக்கம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கி தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று…

அ.தி.மு.க.வைக் கைப்பற்ற ஓ.பி.எஸ். வியூகம்..?

சென்னையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பகிரங்கமாக வெடித்தது. அமைதியாக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க.வில் இந்த ஒற்றை தலைமை விவகாரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இடையே மேலும் பிரிவினையை உருவாக்கியது. இரட்டை…

ஜெர்மனியில் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு!

ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் மாநாடு துவங்குகிறது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச்…

எடப்பாடியின் மூவ்… அதிர்ச்சியில் பி.ஜே.பி… வியப்பில் தி.மு.க..!

அ.தி.மு.க. விவகாரத்தில் பி.ஜே.பி. ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது-…’ என்பது சிறு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும். ஆனால், அ.தி.மு.க. விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ‘அட்வைஸ்’ வழங்கி வருவதுதான் பி.ஜே.பி.யை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, தி.மு.க.வையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழக அரசியல் களத்தில்…