Month: May 2022

ஒரு ராஜ்யசபா சீட்… காங்கிரசிலிருந்து கழன்ற கபில் சிபல்!

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். லோக்சபா தேர்தல்…

விசா மோசடி: கைதாகிறாரா கார்த்தி சிதம்பரம்?

சீனர்களுக்கு சட்டவிரோதமாக, ‘விசா’ வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி,…

‘சமாதியில் இருந்து வரம் கொடுப்பேன்!’ நித்யானந்தா போட்ட பதிவு!

சமாதியில் இருந்து மக்களுக்கு வரங்களை கொடுப்பேன்- நித்யானந்தா புதிய பதிவு போட்டிருப்பதுதான், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு தப்பி ஓடி கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சமீபத்தில சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவியது.…

மேட்டூர் அணை நவமியன்று திறப்பு…
எச்சரிக்கும் பிரபல ஜோதிடர்கள்!

மேட்டூர் அணை நவமி நாளில் திறக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நல்ல மழை பெய்து வருவதால், சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அதிக நீர் வரத்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம்,…

பி.கே.வுக்கு போட்டியாக சுனிலை களத்தில் இறங்கிய காங்கிரஸ்!

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 3 குழுக்களை அமைத்திருக்கிறார். இதில் தேர்தல் வியூக நிபுணர் சுனில் இடம் பெற்றிருக்கிறார். பிரசாந்த் கிஷோருக்கு போட்டியாக காங்கிரஸ் மேலிடம் சுனிலை களத்தில் இறக்கியிருக்கிறது. பிரசாந்த் கிஷோரை…

ராஜ்யசபா சீட்… அசராத இ.பி.எஸ்… பிடிவாத ஓ.பி.எஸ்.!

பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. தி.மு.க. 4…

சசிகலாவுக்கு சக்ஸஸ்… விரைவில் டெல்லி பயணம்!

அலைபேசி மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சு… தொண்டர்கள் சந்திப்பு… ஆன்மிகப் பயணம்… என அ.தி.மு.க.வைக் கைப்பற்ற சசிகலா பகீரத முயற்சி எடுத்தும் பலன் கொடுக்கவில்லை! இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு டெல்லி மேலிடத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். இது பற்றி டெல்லி…

ஏழு மலைகளை ஏறிய அமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்!

தமிழக அறநிலையத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால், யாரும் செய்யாத சாதனையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்து காட்டியிருப்பதுதான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. கோவை வெள்ளிங்கிரியில் உள்ள 7 மலைகளை தாண்டி அங்குள்ள சிவனை பக்தர்கள் வழிபட்டு வருவார்கள்.…

சமஸ்கிருதத்திற்கு எதற்கு இத்தனை கோடி? கனிமொழி காட்டம்..!

ஆயிரம் பேருக்கு மேல் பேச ஆளில்லாத சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு கோடி கோடியாக கொட்டுவது ஏன் என்று கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பியிருக்கிறார்! சென்னை மடிப்பாக்கத்தில் முத்தரையர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி.,யும் அக்கட்சியின்…

மதுரை ‘அம்மா’ உணவகத்தில் ஆம்லெட்..!

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பெப்பர் தூக்கலாக ஆம்லெட் விநியோகம் செய்த விவகாரம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது! மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஏழை, எளியோரின் பசியை போக்கும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.…