Month: April 2022

இலங்கையின் நிலைமை… இலவச திட்டங்கள்…
பிரதமரிடம் அதிகாரிகள் கவலை!

பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி உருவாகும் என பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

போதை விருந்தில் பிரபல நடிகை?
வி.ஐ.பி.க்கள் உள்பட 148 பேர் கைது!

ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர். திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.…

கவர்னர் விவகாரம்… மக்களவையில் கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு, மாநில கவர்னருக்கும், தி.மு.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டி உள்ளார். தமிழக ஆளுநர் குறித்து…

உப்பிலியபுரம் பணிமனை தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை?

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் போக்குவரத்து பணிமனையின் தி.மு.க. தொழிற்சங்க தலைவராக பணிபுரியும் பழனியப்பன் மீது தொழிலாளர்கள் அடுக்கடுக்கான புகார்களை வைத்திருந்தனர். இது பற்றி ‘தமிழக அரசியல்’ வார இதழிலில் எழுதியிருந்தோம். இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை துறைரீதியாக பழனியப்பன் மீது நடவடிக்கை…

மத்திய பல்கலை.யில் நுழைவுத் தேர்வு… ஓ.பி.எஸ். கடும் கண்டனம்!

நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ‘‘இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில்…