Month: March 2022

‘சசிகலாவுக்கு இடமில்லை…’ எடப்பாடியார் திட்டவட்டம்!

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை எனறு இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பி.எஸ். பதிலளித்தார். அப்போது, சசிகலாவிற்கு ஆதரவாக ஓ.பி.எஸ். தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை…

இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் மவுசு!

இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் இந்திய பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா கடந்த வாரம் 400 பில்லியன் டாலர்(30 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்து…

சர்வதேச விமான சேவை… இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கியது!

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 23ந் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கத்திற்கு மத்திய அரசு தடை செய்தது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு சில நாடுகளுக்கான விமான சேவை…

ராகுலின் திடீர் முடிவு… அதிர்ச்சியில் ப.சி.!

கேரளாவில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் ராகுல்காந்தி எடுத்த முடிவு, தமிழகத்தில் ப.சிதம்பரத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் காலியாகும்ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல், வரும் ஜூலையில் நடக்க உள்ளது. நான்கு இடங்களில் தி.மு.க.,வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.,வும் எளிதில் வெற்றி பெறும். ஒரு…

இன்று மாலை அபுதாபி செல்லும் மு.க.ஸ்டாலின்!

இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த…

‘சொல்வதைக் கேள்’… சிறுமியை சீரழித்த ஐவர்! கொத்தாக தூக்கிய போலீஸ்!

கடந்த ஐந்து மாதங்களாக ‘நாங்கள் சொல்வதைக் கேள்’ என்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகர்கள் ஐந்து பேரை சென்னை செங்குன்றம் போலீசார் கொத்தாக தூக்கிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை…

‘விக்கி’யை வருத்தத்தில் ஆழ்த்திய ‘நயன்’!

தமிழகத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.இவருடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும்…

ஓ.பி.எஸ்.ஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு…
எடப்பாடிக்கு அதிகரிக்கும் ஆதரவு..!

சசிகலாவுக்கு ஆதரவாக சமீபத்தில் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்தபோது, அதை சசிகலாவும் வரவேற்ற விஷயம்தான் அ.தி.மு.க.வில் அனலைக் கிளப்பியிருக்கிறது. அதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ-.பி.எஸ்., மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மறைந்த ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து வாக்குகேட்டனர். அதாவது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,…

‘கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்’ ஐகோர்ட் அதிரடி!

‘‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’’ என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. சாலையை ஆக்கிரமித்து, கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள்…

தேசிய ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க.; வானதி சீனிவாசன் வேதனை!

தேசிய ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க. பேசிவருவதாக, எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பா.ஜ., மகளிர் தேசிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனுவாசன் எம்.எல்.ஏ.,…