‘சமாதியில் இருந்து வரம் கொடுப்பேன்!’ நித்யானந்தா போட்ட பதிவு!
சமாதியில் இருந்து மக்களுக்கு வரங்களை கொடுப்பேன்- நித்யானந்தா புதிய பதிவு போட்டிருப்பதுதான், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு தப்பி ஓடி கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சமீபத்தில சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவியது.…
