‘காலில் விழுவதை தவிருங்கள்!’ தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்!
என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் என் காலில் விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம் புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால்…
