நகர்ப்புற தேர்தலில் தோல்வி…
ம.நீ.ம. வேட்பாளர் தற்கொலை!
நகர்ப்புற தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்த திருப்பூர், ம.நீ.ம., வேட்பாளர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் மணி, 55. மாட்டு வண்டி வைத்து லோடு கொண்டு செல்லும் தொழில் செய்து வந்தார்.…
