உக்ரைனில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால், அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு அந்தந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபருடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அங்கு மேல்படிப்பிற்காக சென்றவர்கள் மற்றும் பணி நிமித்தமாக சென்றவர்களையும் பாதுகாப்புடன், கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

இந்த நிலையில்தான், உக்ரைனில் இருந்து ஒருவர் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அதாவது, அங்கு பாதிக்கப்படும், அபாய கட்டத்தில் இந்துப்பவர்கள் இந்து ஸ்வயம்சேவக் சங்கத்தை தொடர்பு கொண்டால், உடனடியாக உதவிகள் கிடைக்கும் என்று அவரது செல்போன் நம்பரையும் அறிவித்திருக்கிறார்.

If you now any of friends or families in Ukraine.. please share it with them..

Subject: Contact for the service provided by Hindu Swayamsevak Sangh in times of war crisis.

Surya Mani
+38 073 1008 108

Hello NRIs,
If you need any help or information, please inform on the above contact. You will be given the contact of your nearest Sangh volunteer. Who will try their best to get rid of your troubles in this hour of calamity.

Thank you.
Hindu Swayamsevak Sangh, Ukraine.

அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அவதிப்படுபவர்கள் உடனடியாக இந்த சங்கத்தை தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal