கொத்தோடு தூக்கி கெத்து காட்டத் தயாராகும் சசிகலா!
‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு; இனியும் பொறுத்திருக்க முடியாது’ என சசிகலா முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயரதிகாரிகளில் பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, எத்தனையோ முயற்சிகளை கையிலெடுத்தும் கைகொடுக்கவில்லை.…
