Category: அரசியல்

விரல் நீக்கம்… அதிகாரப்பூர்வ அறிக்கை.. சோகத்தில் தொண்டர்கள்..!

ஜெயலலிதா, கலைஞர் ஆளுமைகளாக இருக்கும்போது, புதிய அரசியல் கட்சியை நடிகர்கள் துவக்க தயங்கியபோது, துணிச்சலுடன் கட்சி தொடங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க.வை உருவாக்கியவர் விஜயகாந்த்! தே.தி.மு.க.வினருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்த நிலையில், அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைப்பு…

ஒற்றைத் தலைமை சசிகலா… ஓ.பி.எஸ். அணி ரெடி..?

சசிகலாவை ஒற்றைத் தலைமையாக்க ஓ.பி.எஸ். அணி முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருப்பதுதான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! ஒற்றை தலைமை விவகாரத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து…

கு.ப.கி.யின் நெக்ஸ்ட் மூவ்… ஓ.பி.எஸ்.ஸா… இ.பி.எஸ்.ஸா… சசிகலாவா..?

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றியவர் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கு.ப.கி.யின்…

அ.தி.மு.க. அவைத் தலைவரா..? சசிகலா ஆதரவா..?

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 23-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஆதரவு மா.செ.க்கள் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு…

குடியரசுத் தலைவர்… பா.ஜ.க. வேட்பாளர்..?

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்வு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய…

பொதுக்குழுவில் தீர்மானம்… தயாராகும் இ.பி.எஸ்… தடுக்கும் ஓ.பி.எஸ்.!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ். சமாதானப்படுத்த செங்கோட்டையனையும், தம்பிதுரையையும் இந்த முறை தூது அனுப்பியிருக்கிறார் எடப்பாடியார். இந்த முறை ‘மணி’களை தவிர்த்துவிட்டார். திமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னை பெரிதாகியுள்ள நிலையில் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் பழனிசாமிக்கு…

காங்கிரஸில் த்ரிஷா… காத்திருக்கும் கதர்கள்..!

சினிமாவில் மவுசு குறைந்த பிறகு நடிகைகள் அரசியலுக்கு வருவது சகஜமாகிவிட்டது. அரசியலுக்கு வந்தபிறகும், அங்கு பதவிகள் கிடைக்கவில்லை என்றால் மாற்றுக்கட்சிக்கு தாவிவிடுகிறார்கள். தமிழகத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்த திரிஷா அரசியில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன! 2000 த்தின் தொடக்கத்திலிருந்தே தமிழ்…

குறையாத கூட்டம்… திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது. தரிசனத்திற்காக நீண்ட…

எடப்பாடிக்கு எதிராக ‘விளம்பர’ அஸ்திரம்..! பின்னணியில் சசிகலா?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்களிக்க இரண்டு தினங்கள் இருக்கும் போது, கடந்த கால தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களை முதல் பக்கத்தில் போட்டு தி.மு.க.வை திக்குமுக்காடச் செய்தது எடப்பாடியார் தரப்பு..! அதே போல் இன்றைக்கு தினசரிகளில் முதல் இரண்டும் பக்கம்…

‘உண்மையை மறைக்க வேண்டாம்’ அண்ணாமலை வேண்டுகோள்!

மத்திய அரசு ராணுவத்தில் அறிமுகப்படுத்த உள்ள, ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல மாநிலங்களில், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மை அறிவோம். பொய்களுக்கு இடம்…